Thursday, September 15, 2011

அன்ன அசரே காமெடி பீஸ் ம்ட்டுமில்லை விஷமும் கூட

அன்ன அசரே குழு டெல்லியில் அடித்துக்கொண்டிருந்த காமடிகளின் நடுவே அருந்த்தி ராய் ஒரு கட்டுரையை எழுதினார் (அதற்க்கு இன்று வரை டீம் அன்ன அசரே பதில் சொல்லவில்லை) அதை தொடர்ந்து CNN-IBN தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி தான் இது. மிக முக்கியமான் அதெ நேரம் மிக அருமையான பேட்டி. அன்ன் அசரே ஒரு கார்ப்ரேட்களின் கைபுள்ளை என்பதை புட்டு புட்டு வைக்கிறது.




5 கருத்துக்கள்:

suryajeeva said...

கலக்குங்க

அக்னி பார்வை said...

நன்றி சூர்யாஜீவா

Samantha said...

ayyada..yaara namburadhune theriyala!

..சபரி.. said...

கிராமம் எல்லாம் முன்னேறனும்-னு மத்திய அரசு ஏதோ ஒரு அமைப்பை உருவாக்குச்சாமே அதுல அன்னா ஹசாரே தலைமையில செயல்பட்ட 100 கிராமும் மிகப்பெரிய வளர்ச்சி அடைஞ்சதாமே...!

என்னக் கேட்டா, ஹசாரே-க்கு ஆதரவு கொடுக்கலாம். ஏன்னா எதுக்குமே ஒரு துவக்கம் வேணும்ல?
என் அப்பா, தம் அடிப்பாரு., தண்ணியடிப்பாரு ஆனா என்கிட்ட தண்ணியடிகாத மகனே.. தம்மடிக்காத மகனே-னு சொல்லுவாரு ஏன்னா நான் நல்லாயிருக்கணுமாம். அவரபார்த்து பார்த்து நான்: "யோ" முதல்ல நீ ஒழுக்கமா இரு.. அப்பறம் என்ன சொல்லுனு சொன்னா நல்லாவா இருக்கும்....

..சபரி.. said...

கிராமம் எல்லாம் முன்னேறனும்-னு மத்திய அரசு ஏதோ ஒரு அமைப்பை உருவாக்குச்சாமே அதுல அன்னா ஹசாரே தலைமையில செயல்பட்ட 100 கிராமும் மிகப்பெரிய வளர்ச்சி அடைஞ்சதாமே...!
என்னக் கேட்டா, ஹசாரே-க்கு ஆதரவு கொடுக்கலாம். ஏன்னா எதுக்குமே ஒரு துவக்கம் வேணும்ல?
என் அப்பா, தம் அடிப்பாரு., தண்ணியடிப்பாரு ஆனா என்கிட்ட தண்ணியடிகாத மகனே.. தம்மடிக்காத மகனே-னு சொல்லுவாரு ஏன்னா நான் நல்லாயிருக்கணுமாம். அவரபார்த்து பார்த்து நான்: "யோ" முதல்ல நீ ஒழுக்கமா இரு.. அப்பறம் என்ன சொல்லுனு சொன்னா நல்லாவா இருக்கும்....